கஞ்சா வாங்கிவர மறுத்த மூவர் மீது முல்லைத்தீவு பொலீசார் சித்திரவதை

முல்லைத்தீவு பொலிசார் இளைஞர்களிடம் கஞ்சா வாங்கி வருமாறு கோரிய போது அதனை மறுத்த மூன்று இளைஞர்கள் மீது பொலீசார் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில் ,  முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு 09 மணியளவில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பொலீசார் எம்மை மறித்து , நீராவிப்பிட்டி பகுதியில் கஞ்சா விற்பதாகவும் , அங்கு சென்று கஞ்சா வாங்கி வருமாறும் எம்மை வற்புறுத்தினார்கள்.  அதற்கு நாம் மறுப்பு … Continue reading கஞ்சா வாங்கிவர மறுத்த மூவர் மீது முல்லைத்தீவு பொலீசார் சித்திரவதை